பக்கம் எண் :

114

தயக்கம் இல்லாமலே காந்திமகான்
     தவறுக்குத் தாமே பொறுப்பு என்றார்.
இயக்கம் எல்லாமே நிறுத்திவைத்தார்.
     எங்கும் அமைதி நிலவச்செய்தார்.