முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
125
என்றார் ஆங்கி லேயர்கள்.
இந்தி யாவும் தம்முடன்
ஒன்று சேர்ந்தி ருப்பதாய்
உலகம் அறியக் கூறினர்.
அடிமை யாக நம்மையே
அடக்கி ஆளும் வெள்ளையர்,
“அடிமைத் தனத்தைப் போக்கவே
அவத ரித்தோம்” என்றனர்.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்