முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
126
நமது நாட்டு வீரரை
ராணு வத்தில் சேர்த்தனர்.
நமது மக்க ளிடத்திலே
நல்ல நிதியும் திரட்டினர்.
“போரில் வீரர் சேர்வதும்
பொன்னும் பொருளும் கொடுப்பதும்
வேறே உதவி செய்வதும்
வேண்டாம்” என்றார் காந்திஜி.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்