 | வெள்ளையனே, வெளியேறு! | வெள்ளையர் வெற்றி பெற்றிடவே-நம் வீரர் உயிரைக் கொடுப்பதுவோ? உள்ளம் கொதித்தனர் இந்தியர்கள்-எல்லா ஊரிலும் கிளர்ச்சிகள் செய்தனரே. “போரில் இந்தியர் உதவிசெய்தால்-நாங்கள் பொன்னான விடுதலை தருவோம்” என்றே கூறினர் வெள்ளையர். ஆயினுமே-காந்தி கொஞ்சமும் அவர்களை நம்பவில்லை. | | |
|
|