பக்கம் எண் :

129


 

கஸ்தூரி மறைந்தார்
 

வெள்ளையர் இந்நிலை கண்டனரே-உடன்
     மிகமிகக் கோபமும் கொண்டனரே.
கள்ளமில் லாதநம் காந்திமகான்-தன்னைக்
     கைதியாய் மீண்டும் அடைத்தனரே.