பக்கம் எண் :

131


 

புரட்சி
 

பெரும்பெரும் தலைவர்கள் யாவரையும்-சர்க்கார்
     பிடித்துச் சிறைகளில் வைத்திடவே,
பொறுமை இழந்தனர் மக்களுமே-பெரும்
     புரட்சியை நாட்டில் துவக்கினரே.