முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
134
“அன்னையாம் நாட்டைப் பிளப்பதுவோ!
அண்ணனும் தம்பியும் பிரிவதுவோ!
ஒன்று பட்டாலே உயர்வடைவோம்;
உணருவீர்” என்றார் காந்தியுமே.
ஒன்றாக வாழ நினைக்கவில்லை.
உறவையும் அவர்கள் மதிக்கவில்லை.
அன்றாடம் கலகம் நடந்ததுவே.
அதுகண்டு காந்தி கலங்கினரே.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்