முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
140
சுதந்திரம் வாங்கியே தந்தவராம்
தூயவர் காந்தி படத்தினையே
விதவித மாக அழகுசெய்தே
வீடுகள் தோறும் வணங்கினரே.
ஊர்வலம் வந்தனர் அணிஅணியாய்
உயர்த்திப் பிடித்த கொடிகளுடன்.
பாரத தேசத் தந்தையினைப்
பலகோடி உள்ளங்கள் வாழ்த்தினவே.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்