பக்கம் எண் :

17

கண்ணனும் அண்ணனும்
 
கண்ணன் நல்ல பையன்-அவன்
     காந்தி பிறந்த நாளில்
வண்ண மலர்கள் பறித்தான்-பெரும்
     மாலை யாகத் தொடுத்தான்.