முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
19
கண்ணனின் ஆசை
அண்ணா, அண்ணா, காந்தித் தாத்தா
அருகில் சென்ற துண்டோ?-நீ
அவரைப் பார்த்த துண்டோ?
கண்ணா, இந்தக் கண்ணா லேயே
காந்தி ஜியைக் கண்டேன்-என்
கண் குளிரக் கண்டேன்.
அண்ணா, அண்ணா, உன்னைப் போல
அதிட்டம் எனக்கே இல்லை-நான்
அவரைப் பார்த்த தில்லை.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்