 | அம்மாவும் அப்பாவும் | போர்பந்தர் என்னும்ஓர் ஊரினிலே-நல்ல] புத்திலி பாயின் வயிற்றினிலே பார்புகழ் காந்தி பிறந்தனராம்-எல்லாப் பையன்கள் போலே வளர்ந்தனராம். காந்தியின் அப்பாபேர் காபாகாந்தி-அவர் கற்றதோ ஐந்தாம் வகுப்புவரை. வேந்தர்க்கும் யோசனை கூறுகின்ற-திவான் வேலையைப் பார்த்துமே வந்தனராம். | | |
|
|