படிப்பிலே புலியாய் இருக்கவில்லை-காந்தி பரீட்சையில் முதன்மை பெறவும் இல்லை. நடுத்தர மாகவே இருந்துவந்தார்-ஆனால் ‘நல்லவன்’ என்றே பெயர்எடுத்தார். சின்ன வயதிலே காந்திமகான்-பல சிறந்த குணங்களைக் கற்றனராம். என்றும் அவற்றைக் கடைப்பிடித்தே-அவர் எல்லார் நெஞ்சிலும் வாழ்ந்தனராம். |  | | |
|
|