 | அப்பாவின் புத்தகம் | காந்தியின் தந்தையாம் காபாகாந்தி-அவர் கண்ணிய மான ஒருமனிதர். சாந்தமும், நேர்மையும் உள்ளவராம்-என்றும் சத்தியப் பாதையில் செல்பவராம். மேஜைமேல் புத்தகம் ஒன்றைவைத்தே-அவர் வெளியினில் சென்றனர், அன்றொருநாள். ஆசையாய்க் காந்தி எடுத்தனரே-உடன் ஆர்வமாய் அதனைப் படித்தனரே | | |
|
|