பக்கம் எண் :

30


 

பள்ளியில் நடந்தது
 
பள்ளிக் கூடம் சென்று காந்தி
     படித்து வந்த நாளிலே
வெள்ளைக் காரர் மொழியைக் கற்க
     விருப்பம் சிறிதும் இல்லையாம்.