முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
32
என்றே மெதுவாய்ச் சைகை மூலம்
எடுத்தே ஆசான் காட்டியும்,
ஒன்றும் அறியாக் குழந்தை போல
உணர்ந்தி டாமல் இருந்தனர்.
தம்மைத் தவிர வகுப்பி லுள்ளோர்
தவறில் லாமல் எழுதினார்,
என்ப தறிந்த காந்தி அதனை
எண்ணி எண்ணி வருந்தினார்.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்