முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
34
அரிச்சந்திரன் நாடகம்
அந்தக் காலம் காந்தி ஊரில்
அரிச்சந் திரனின் நாடகம்
வந்த செய்தி கேட்ட வுடனே
மக்கள் பார்க்கக் கிளம்பினர்.
அந்த நாட கத்தைக் காண
ஆவல் கொண்ட காந்தியும்
தந்தை யாரின் இசைவு பெற்றே
அன்று பார்க்கச் சென்றனர்.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்