இறுதி யாக நடந்த தெல்லாம் காகி தத்திலே, இதயம் திறந்தே எழுத லானார் உருக்க மாகவே. |  | “தந்தை யாரே, தங்கள் மனசு நோகும் வகையிலே தவறு செய்து விட்டேன்; மன்னித் தருள வேண்டுமே. எந்த நாளும் இதுபோல் தவறு செய்ய மாட்டேன்நான்” என்று கடித முடிவில் காந்தி எழுதி யிருந்தனர். | | |
|
|