முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
52
தந்தை யிடத்தே கடிதந் தன்னை
எடுத்துச் சென்றனர்;
தயக்கத் தோடு கொடுத்து விட்டுத்
தேம்பி அழுதனர்.
அந்தக் கடிதம் தன்னைப் பிரித்துப்
படித்துப் பார்த்ததும்
அன்பு மிக்க தந்தை யாரும்
அழுது விட்டனர்!
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்