பக்கம் எண் :

72

முடிவு செய்தே ஆசிரியர்
மூவரும் அறியக் கூறினரே.

அவர்கள் இதனைக் கேட்டதுமே
அதிசய மடைந்தனர். அத்துடனே

காந்தியின் மனத்தை அறிந்தனரே;
கடமை உணர்வைப் போற்றினரே.