பக்கம் எண் :

73

யாரிடம் சொல்வேன்?
 

பட்டப் படிப்பை முடித்துக்கொண்டார்- காந்தி
     பாரிஸ்ட ராகத் திரும்பி வந்தார்.
கட்டுக் கடங்காச் சமுத்திரமாம்- அதைக்
     கடந்துமே பம்பாய் நகரடைந்தார்.

கப்பல் அடியிலே அண்ணன் நின்றார்-அவர்
     காந்தியைக் கண்டதும் ஆவலுடன்,
“அப்பா, என் தம்பிநீ நலமுடனே-இங்கு
     ஆண்டவன் அருளாலே வந்தடைந்தாய்”