முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
77
முதல் வழக்கு
உண்மை யற்ற வழக்கை காந்தி
ஏற்ப தில்லையே.
ஒரு வழக்கும் தரகு கொடுத்துப்
பிடிப்ப தில்லையே.
இந்த முறையைக் கடைப்பி டித்த
கார ணத்தினால்
எவரும் அவரைத் தேடிக் கொண்டு
வருவ தில்லையே!
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்