பக்கம் எண் :

81

“என்னை முழுதும் நம்பி வழக்கைக்
     கொடுத்தீர். ஆயினும்,
எனக்குத் தகுதி சிறிதும் இல்லை.
     மன்னித் தருளுவீர்”
என்று கூறித் தமக்குப் பதிலாய்
     வக்கீல் ஒருவரை
ஏற்ப டுத்திக் கொடுத்து விட்டு
     வீடு திரும்பினார்.