பக்கம் எண் :

85


 

தென்
ஆப்பிரிக்கா
பயணம்
 

“வக்கீல் தொழிலை விட்டுவிட்டு-நாம்
     வாத்தியா ராக மனுப்போட்டும்
தக்க தகுதிகள் இல்லையென்றே-ஐயோ,
     தள்ளிவிட் டாரே என்னசெய்வேன்?

பாரிஸ்டர் தொழிலை நடத்திடவே-இந்தப்
     பம்பாயில் நம்மால் முடியாது.
ஊருக்குத் திரும்பிச் செல்வதுதான்-மிக
     உத்தமம்” என்றே முடிவுசெய்தார்