தலைப்பாகைத் தகராறு | ஆப்பிரிக் காவுக்குச் சென்றதுமே அடைந்திட்ட தொல்லைகள் பற்பலவாம். கேட்பவர் யாருமே இல்லையங்கே. கேடுகள் செய்தனர் வெள்ளையர்கள். ஆப்பிரிக் காவிலே வாழ்ந்துவந்த அருமைநம் இந்தியர் உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் கலங்கிடக் கண்டனர் காந்தியுமே. |  | | |
|
|