பக்கம் எண் :

92

படுக்கை பெட்டி அனைத்தும் வெளியில்
     எடுத்துப் போட்டனன்.
பார்த்துக் கொண்டே காந்தி கீழே
     நிற்கும் வேளையில்,
அடுத்த நிலையம் தன்னை நோக்கி
     ரயிலும் சென்றதே.
அன்று குளிரில் இரவு முழுதும்
     அவதிப் பட்டனர்!