முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
93
தொல்லைகள் தொடர்ந்தன!
தொல்லைகள் இப்படி எத்தனையோ
தொடர்கதை போல வளர்ந்தனவாம்.
நல்லவ ரான இந்தியர்கள்
நாள்தொறும் வாடி வதங்கினராம்.
‘கூலிகள்’ என்றே இந்தியரைக்
கூவி அழைத்தனர் வெள்ளையர்கள்.
கேலியும் கிண்டலும் செய்ததுடன்
கேடுகள் செய்துமே வந்தனராம்.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்