தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 131 |
1864 | | நன்னூல் மூலம், | | நம்பிநரசிங்கபுரம் வீராசாமி | | | அகப்பொருள் மூலம், | | முதலியார் பதிப்பித்தன. | | | புறப்பொருள் | | சென்னை இயற்றமிழ் | | | வெண்பா மாலை | | விளக்க அச்சுக்கூடம். | | | மூலம், யாப்பருங் | | ஆனந்த வருசம். புரட்டாசி | | | கலக்காரிகை மூலம். | | மாதம் | | | தண்டியலங்காரம் மூலம். | 1864. | | நன்னூற் சுருக்கம். | | ஜி. பி.சவுந்தரநாயகம் | | | | | பிள்ளை. சென்னை. | | | அணியியல் விளக்கம். | | திருத்தணிகை சரவணப் | | | | | பெருமாளையர், | | | | | சென்னை. | 1870 | | யாப்பிலக்கணச் | | கொட்டையூர் சி.சாமிநாத | | | சுருக்கம். | | தேசிகர் எழுதியது. நாகர் | | | | | கோவில் தேவகாருண்ய | | | | | அச்சுக்கூடப் பதிப்பு. | 1878 | | நன்னூல், ஆங்கில | | By a Graduate of the | | | | மொழி பெயர்ப்பு | | Madras University. | | | | | (J. Lazarus) சென்னை. | 1878 | | அகப்பொருள் | | வைத்தியலிங்கம் பிள்ளை | | | விளக்கம் உரையுடன். | | சென்னை. (1879-இல் | | | | | மற்றொரு பதிப்பு) | 1879 | | இலக்கணச் சுருக்கம். | | வாசுதேவ முதலியார். | 1879 | | இலக்கணச் சுருக்கம். | | மழவைமகாலிங்கய்யர், | | | | | (இதனை 1898-இல் வி.கோ. | | | | | சூரிய நராயண சாஸ்தியார் | | | | | மீண்டும் அச்சிட்டார்.) | 1880 | | நன்னூல், | | இராசகோபாலப் | | | காண்டிகையுரை. | | பிள்ளை. | 1880 | | நன்னூல், காண்டிகை | | ஆறுமுக நாவலர் பதிப்பு. | | | உரை. | 1880 | | இலக்கண சிந்தாமணி | | ஜகராவ் முதலியார். |
|
|
|