பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு309

1835அகப்பொருள் விளக்கம்மேற்படி
 (மூலம்) நாற்கவிராச நம்பி.
1835தாயுமான சுவாமிதிருத்தணிகை சரவணப்
 பாடல், தாயுமான பெருமாளையர் பதிப்பு.
 சுவாமிகள்.1844, 1851, 1855, 1887-ஆம்
   ஆண்டுகளிலும் சிலர்
   பதிப்பித்தனர்.
1835திவாகரம், சேந்தனார்.வித்துவான் தாண்டவராய
  முதலியார் தாம் புதிதாக
  இயற்றிய சில சூத்திரங்
  களைச் சேர்த்துப்
  பதிப்பித்தார், சென்னை,
1839நளவெண்பா, கல்வி விளக்க
 புகழேந்திப் புலவர்.அச்சுக்கூடம், சென்னை,
1839திவாகரம். சேந்தனார்.இராமசாமிப் பிள்ளை.
  சென்னைக் கல்விச் சங்க
  அச்சுக்கூடம், சென்னை.
1840திருக்குறள்,பரிமேலழகர் இயற்றமிழாசிரியர் 
 உரையுடன் இராமாநுசகவிராயர்
  பதிப்பு, சென்னை. 
1840உரிச்சொல் நிகண்டு.துத்தென் துரை பதிப்பு
  புதுவை குவெர்னமா 
  அச்சுக்கூடம். 
1841நீதி நெறி விளக்கம்.தமிழ் மூலமும் ஆங்கில
 குமரகுருபர சுவாமிகள்விளக்கமும். J. Walker
  அச்சிட்டார். 1864, 1865, 
  1868-லும் ‘நீதிமொழித் 
  திரட்டு’ என்னும் தொகுப் 
  பில் அச்சிடப்பட்டது. 
1841நாலடியார் - சமண‘நீதி மொழித் திரட்டு’
 முனிவர்.தொகுப்பில் அச்சிட்டார். 
  சென்னை.