பக்கம் எண் :

324மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16

1892தீன் நெறி விளக்கம்மக்தூம் முகம்மது இபின்
 வசனகாவியம்மக்தூம் பிள்ளை, சென்னை.
1892வ யோ லா சரித்திரம்.நடேசசாஸ்திரி,
 (Shakespear’s Twelfthகோயம்புத்தூர்.
 Night or what you will.)
1892தமிழ்ப் பாஷை,திருக்கோணமலை
 (கட்டுரை)சரவண முத்துப்பிள்ளை.
1893நீதி வினோதக் கதை.உத்மான் லெப்பை
 (பாபுராஜபுரம் முகம்மதுபதிப்பித்தது. கொழும்பு,
 நிஜாம் முஃயி அல்தீன்(1900-இல் 2-ஆம் பதிப்பு)
 முகம்மது எழுதியது)  
1893சீவக சிந்தாமணிகவித்தலம் துரைசாமி
 வசனம்.மூப்பனார் பூரணசந்தி
  ரோதய அச்சுக்கூடம்.
1893நடுவேனிற் கனவு நாராயணசாமி ஐயர்,
 (Shakespear’s Midsummerதஞ்சை.
 Nights dream)  
1893கதா ரத்தினாவலி.வெங்கடசுப்புராவ்
 (அரபிக் கதைகள்.)சென்னை.
1894பத்து குல்மிசிர் பஹகண் அஃமது மத்தூம்
 னஸா வசன காவியம்,முகம்மது பதிப்பித்தது
 (அரபியிலிருந்துசென்னை.
 முகம்மது லெப்பை  
 ஆலிம் சாகிபு  
 மொழி பெயர்த்தது)  
1895வசன சம்பிரதாயக் கதை,தமிழ்ச் சக்கரவர்த்தி முத்துக்
 (குபேரனிடம் குடியானவர்குட்டி ஐயர். திருவாதியில்
 முறையீடு. சிவராத்திரி அச்சிடப்பட்டது.
 விழாவின்போது சிவகங்கை 
 ஜமீன்தாரை மகிழ்விப்  
 பதற்காக எழுதப்பட்டது.)