|
5. மரபியல்
|
| ‘துறுகொலைநீக் கித்தெய்வக்
காப்பாய்ச் சுற்றத் |
| |
தொகைஅளவு
வகுப்புஅகவல் விருத்தம் தன்னால்
|
| முறைகாப்புச் செங்கீரை
தால்சப் பாணி |
| |
முத்தம்வா
ரானைஅம் புலியி னோடு
|
| சிறுபறைசிற்
றில்சிறுதேர் இவை;பின் மூன்றும் |
| |
தெரிவையர்க்குப்
பெறாகழங்குஅம் மானை ஊசல்
|
| பெறுமூன்று முதல்இருபத்
தொன்றுள் ஒற்றை |
| |
பெறுதிங்கள்
தனில்பிள்ளைக் கவியைக் கொள்ளே.’ |
| |
1 |
|
கலம்பகம்
|
| ‘கொண்டபுயம் தவம்மதங்குஅம்
மானை காலம் |
| |
குறம்களிசம் பிரதம்மறம் பாண்சார் தூது
|
| வண்டுதழை கைக்கிளைசித்து
இரங்கல் ஊசல் |
| |
மடக்குமருட்
பாஅகவல் விருத்தம் வெண்பா
|
| வெண்டுறைவஞ் சித்துறைஆ
சிரியம் வஞ்சி |
| |
விருத்தப்பா
கலியினம்அந் தாதி யாகக்
|
| கண்டவைமுன் ஆதிஒரு
போகு வெண்பாக் |
| |
கலித்துறைநேர்
கூறல்கலம் பகமது ஆமே.’ |
| |
2 |
|
கலம்பகச் செய்யுள், பன்மணி மாலை, |
|
அகப்பொருட் கோவை என்பன.
|
| ‘அன்புறுதே வர்க்குநூறு;
இழிபுஐந்து ஐயர்க்கு; |
| |
அரசர்க்குத்
தொண்ணூறு வணிகர்க்கு ஐம்பான்;
|
| இன்புறுமுப் பான்உழவர்க்கு;
அமைச்சி னுள்ளோர்க்கு |
| |
எழுபதுஎனும்;
கலம்பகத்துஅம் மானை ஊசல்
|
| முன்புஒருபோகு ஒழிந்ததுபன்
மணிமா லைப்பேர்; |
| |
மொழிவெள்ளை நூறுகலித் துறைநூ றாதல்
|
| நன்குஉறில்அந் தாதி;கலித்
துறைநா னூறாய் |
| |
நடப்பதுஅகப்
பொருட்கோவை நாமம் மன்னோ.’ |
| |
3 |