|
இரட்டைமணிமாலை, இணைமணிமாலை,
மும்மணிக் கோவை, |
|
ஒலிஅந்தாதி இருபா இருபஃது பயோதரப்பத்து, |
|
நயனப்பத்து என்பன.
|
| ‘மன்இருபான் வெள்ளைகலித் துறைஇ ரட்டை |
| |
மணிமாலை; நூறுவெள்ளை அகவற் பாவால்
|
| பின்னர்க்கலித் துறையதுஇணை மணிமா லைப்பேர்; |
| |
பேசுஅகவல் வெள்ளைகலித் துறைமுப் பானால்
|
| சொன்னதுமும் மணிக்கோவை; வகுப்பு முப்பான் |
| |
சூழ்ஒலிஅந் தாதி;வெள்ளை அகவற் பாவால்
|
| பன்னும்இரு பாஇருபது; இவைஅந் தாதி; |
| |
பயோதரம்,கண் உரைத்திடில்அப் பேர்ப்பத்து ஆமால்.’ |
| |
4 |
|
தசாங்கப்பத்து, சின்னப்பூ, விருத்தலக்கணம்
என்பன.
|
| ‘பத்துஇயல்வெண் பாவின்மலை நதிநாடு ஊர்தார் |
| |
பரிகளிறு கொடிமுரசு செங்கோல் பாடின்
|
| மெத்துதசாங் கப்பத்தாம்; தசாங்கம் தன்னை |
| |
வெண்பாவால் தொண்ணூறுஏழ் பஃது முப்பான்
|
| இத்தகைமை மொழிவதுசின் னப்பூ ஆகும்; |
| |
எழில்குடைசெங் கோல்நாடுஊர் வில்வாள் வேல்மா
|
| அத்திதனித் தனிஅகவல் விருத்தம் பத்தால் |
| |
அறைவிருத்த இலக்கணமாம்; அமுதச்
சொல்லாய்!’ |
| |
5 |
|
ஊசல், வருக்கமாலை, மும்மணிமாலை,
|
|
நான்மணிமாலை
என்பன.
|
| ‘சொற்கலித்தா ழிசைஅகவல் விருத்தம் ஆதல் |
| |
சுற்றமுடன் தாழிசையாய்ச் சொல்வது ஊசல்;
|
| வற்கஉயிர் கசதநப மவ-எட் டின்சூழ் |
| |
மருவுஅகவல் வரின்வருக்க மாலை; வெள்ளை
|
| நற்கலியின் துறைஅகவல் அந்தா தித்த |
| |
நடைமுப்பான் மும்மணிமா லைப்பேர்; மேலோர்
|
| ஒற்கம்இல்ஆ சிரியவிருத் தத்தைக் கூட்டில் |
| |
ஒருநாற்பான் நான்மணிமா லைக்குஎன்று ஓதே.’ |
| |
6 |