இரட்டைமணிமாலை, இணைமணிமாலை,
மும்மணிக் கோவை, |
ஒலிஅந்தாதி இருபா இருபஃது பயோதரப்பத்து, |
நயனப்பத்து என்பன.
|
‘மன்இருபான் வெள்ளைகலித் துறைஇ ரட்டை |
|
மணிமாலை; நூறுவெள்ளை அகவற் பாவால்
|
பின்னர்க்கலித் துறையதுஇணை மணிமா லைப்பேர்; |
|
பேசுஅகவல் வெள்ளைகலித் துறைமுப் பானால்
|
சொன்னதுமும் மணிக்கோவை; வகுப்பு முப்பான் |
|
சூழ்ஒலிஅந் தாதி;வெள்ளை அகவற் பாவால்
|
பன்னும்இரு பாஇருபது; இவைஅந் தாதி; |
|
பயோதரம்,கண் உரைத்திடில்அப் பேர்ப்பத்து ஆமால்.’ |
|
4 |
தசாங்கப்பத்து, சின்னப்பூ, விருத்தலக்கணம்
என்பன.
|
‘பத்துஇயல்வெண் பாவின்மலை நதிநாடு ஊர்தார் |
|
பரிகளிறு கொடிமுரசு செங்கோல் பாடின்
|
மெத்துதசாங் கப்பத்தாம்; தசாங்கம் தன்னை |
|
வெண்பாவால் தொண்ணூறுஏழ் பஃது முப்பான்
|
இத்தகைமை மொழிவதுசின் னப்பூ ஆகும்; |
|
எழில்குடைசெங் கோல்நாடுஊர் வில்வாள் வேல்மா
|
அத்திதனித் தனிஅகவல் விருத்தம் பத்தால் |
|
அறைவிருத்த இலக்கணமாம்; அமுதச்
சொல்லாய்!’ |
|
5 |
ஊசல், வருக்கமாலை, மும்மணிமாலை,
|
நான்மணிமாலை
என்பன.
|
‘சொற்கலித்தா ழிசைஅகவல் விருத்தம் ஆதல் |
|
சுற்றமுடன் தாழிசையாய்ச் சொல்வது ஊசல்;
|
வற்கஉயிர் கசதநப மவ-எட் டின்சூழ் |
|
மருவுஅகவல் வரின்வருக்க மாலை; வெள்ளை
|
நற்கலியின் துறைஅகவல் அந்தா தித்த |
|
நடைமுப்பான் மும்மணிமா லைப்பேர்; மேலோர்
|
ஒற்கம்இல்ஆ சிரியவிருத் தத்தைக் கூட்டில் |
|
ஒருநாற்பான் நான்மணிமா லைக்குஎன்று ஓதே.’ |
|
6 |