|
அலங்கார பஞ்சகம், அட்டமங்கலம், நவமணிமாலை |
|
ஒருபாஒருபஃது என்பன.
|
| ‘ஓதும்வெள்ளை கலித்துறைஆ
சிரியம் வஞ்சி |
| |
உறுவிருத்தம் வகுப்புஐந்தால் உரைக்கில் அம்ம |
| கோதில்அலங் காரபஞ்ச கப்பேர்; எட்டுக் |
| |
குலவுஅகவல் விருத்தம்உறு தெய்வம் காப்பாம் |
| ஈதுஅட்ட மங்கலம்;இப் படிஒன் பானால் |
| |
ஏத்துநவ மணிமாலை; எப்பாட் டேனும் |
| தீதில்ஒரு பான்ஒருபா ஒருபஃது என்ப; |
| |
செப்புகஇவை நான்கையும்அந் தாதி தன்னால்.’ |
| |
7 |
|
பல்சந்தமாலை, ஆற்றுப்படை, பாதாதிகேசம்,
கேசாதிபாதம்அங்கமாலை என்பன
|
|
|
| ‘அகவல்விருத் தம்வகுப்புஆ தல்பத்து ஆதி |
| |
அந்தம்நூறு ஆகும்பல் சந்த மாலை; |
| புகழ்அகவ லால்புலவர் பாணர் கூத்தர் |
| |
பொருநர்முத லவர்உரைஆற்று எதிர்ப்பா டாகப் |
| பகருமதுஆற் றுப்படையாம்; கலிவெண் பாவால் |
| |
பாதாதி கேசம்கே சாதி பாதம் |
| மகிழஉரைத் திடில்அந்தப் பேராம்; அந்த |
| |
வகைஉரைக்கின் வெளிவிருத்தத்து அங்க
மாலை.’ |
| |
8 |
|
மங்கலவள்ளை, மெய்க்கீர்த்தி, புகழ்ச்சிமாலை, |
நாமமாலை, கைக்கிளை என்பன
|
| ‘மாசில்குல மகளுக்கு வகுப்பு வெண்பா |
| |
வருபொருள்ஒன் பான்ஒன்பா னாகப் பாடில் |
| தேசுஉயர்மங் கலவள்ளை; வேந்தர்க்கு உண்மை |
| |
திகழ்கீர்த்தி உரைப்பதுமெய்க் கீர்த்தி; வஞ்சி |
| பேசுகுணப் பேர்அடுக்கி மடவார்க்கு ஓதில் |
| |
பெரும்புகழ்ச்சி மாலை;அப் படிஆண் பாற்கு |
| மாசுஅகல உரைக்கில்அது நாம மாலை; |
| |
வரும்காமம்
ஒருதலைகைக் கிளைய தாகும்.’ |
| |
9 |