|
தசபிராதுற்பவம், நாழிகை வெண்பா, செருக்களவஞ்சி, |
|
வரலாற்று வஞ்சி, ஆனைத்தொழில் என்பன.
|
|
‘ஆய்ந்ததசப் பிராதுற் பவம்பத் தான |
| |
அரிபிறப்புஆ சிரியவிருத் தத்தால் வாழ்த்தில்,
|
| ஏய்ந்திடுநா ழிகைவெண்பா மன்னர்க்கு ஈசர்க்கு |
| |
எய்தியநா ழிகைவெண்பா நாலெட்டாய்ச் சொலல்,
|
| வாய்ந்தசெருக் களவஞ்சி களத்தைக் கூறல், |
| |
வரலாற்று வஞ்சிபல வரலாறு ஓதல்,
|
| பாய்ந்திடுமும் மதத்துஆனைத் தொழில்நேர் சொல்லும் |
| |
படைக்களிற்றைக் கண்டுஅரசன் பற்றிச் சேர்தல்.’ |
| |
13 |
பரணி
|
| ‘படைபுக்குஆ யிரம்வேழம் எதிரார் போரில் |
| |
படப்போர்செய் தானுக்குக் கடவுள் வாழ்த்துக்
|
| கடைதிறப்புப் பாலைநிலம் காளி கோட்டம் |
| |
கழுதுநிலை காளிக்குப் பேய்ச்சொல் பேய்க்குத்
|
| தொடர்காளி சொலல்அதனால் தலைவன் சீர்த்தி |
| |
சொல்லல்அவன் சேறல்புறப் பொருள்தோன் றப்போர்
|
| அடுதல்களம் விரும்பல்இவை நாற்சீர் ஆதி |
| |
அடிஇரண்டில் ஏறாமல் பரணி பாடே.’ |
| |
14 |
காப்பியம்
|
| பாடுநெறி வணக்கம்வாழ்த்து ஒன்று நாலாய்ப் |
| |
பகர்பொருள்முன் வரஇறைவன் வெற்பு வேலை
|
| நாடுநகர் பொருள்பருவம் இருசுடர்பெண் வேட்டல் |
| |
நண்ணல்முடி பொழில்புனல் ஆடல்கள் ளுண்டல்
|
| கூடுமகிழ்வு ஊடல்துனி புதல்வர்ப் பேறு |
| |
கூறிடுமந் திரம்தூது செலல்போர் வென்றி
|
| நீடுசந்தித் தொடர்ச்சிசுவை பாவம் தோன்ற |
| |
நிகழ்த்துஇயம்பல் முதல்பெருங்காப் பியத்துக் கம்மா.’ |
| |
15 |