முகப்புதொடக்கம்
26விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி

இயல்பிடங்கூறல்,87, 130, 138, 142, 156, 161, 174, 190, 267, 269, 278, 281, 416, 434, 443, 480.
இயல்பு விபாவனை,320.
இயற்கை,57, 103, 129, 145, 157, 162, 163, 189, 190, 219, 222, 229, 230, 240, 247, 262, 299, 307, 313, 319, 336, 381, 395, 427, 441, 514.
இயன்மொழிவாழ்த்து,166.
இயைபிலுருவகம்,176.
இயைபுருவகம்,175.
இயைபெடுத்துரைத்தல்,120.
இரங்கல்விலக்கு,337.
இரட்டுறமொழிதல்,17.
இரட்டுறல்-சிலேடை,495.
இரட்டையுவமை,154.
இரண்டாஞ்சமுச்சயம்,357.
இரண்டெழுத்தான்வந்தமடக்கு,464.
இரண்டொத்தகுறைவுவமை,124.
இரதபெந்தம்,485, 486.
இரந்துபின்னிற்றல்,157.
இரவிற்குறிக்கிடங்கூறல்,349
இரவினீடுபருவரல்,303.
இரவுக்குறி,94, 120, 322, 349, 369, 426, 444, 452.
இரவுவரவுணர்த்தல்,94.
இராமன் வனவாசஞ்செய்தபொழுது இலக்குமணன் ஆகாரமின்றி அவனுடன் சென்றனனென்பது,259.
இராமாநுஜமுனி,151, 224, 344, 356, 363, 496.
இராமாநுஜராசிரியரைவர் 223, 225.
இருபொருட்சிலேடையிணைமடக்கு,459.
இருபொருள்வேற்றுமைச்சமம்,219, 220.
இருமையினியம்பல்,319.
இருவர்நினைவு மொருவழியுணர்தல்,394.
இருவருமுளவழி யவன்வரவுணர்தல்,95, 294, 333.
இல்பொருளுவமை,139.
இல்வாழ்க்கை,353.
இல்லவைநகுதல்,197.
இல்லாண்முல்லை,284.
இலக்கியங்கண்டதற்கிலக்கணங்கூறல்,155, 156, 159.
இலங்கை ஏழுகோட்டையையுடையதென்பது,407.
இலஞ்சி-கொப்பூழ், வகுளமாலை, 253.
இலேசவலங்காரம்,311, 312.
இவர்தல்-பரத்தல்,352.
இழிபுநிலைக்களன்,119.
இழைத்தல் - திரட்டிவைத்தல்,245.
இளங்கோவடிகள்,79, 156.
இளம்பூரணர்,18, 21.
இளிவரல் - பிறராலிகழப்பட்டெளியனாதல்,304.
இளிவரல்நான்குவகைப்படுமென்பது,305.
இளிவரல்பற்றிவந்த அழுகை,304.
இறடி - கருந்தினை,271.
இறந்ததுகாத்தல்,14, 194.
இறந்தவினைவிலக்கு,330.
இறப்பமகிமையும் இறப்ப அணுமையுந்தன்கட்டோன்றினமை பொருளாக வந்த வியப்பு,307.
இறும்பூது-ஆச்சரியம்,499.
இறை-முன்கை,457.
இறைச்சிப்பொருளலங்காரம்,270.
இறைச்சிப்பொருளலங்காரம் கருப்பொருள்களை நிலைக்களனாகப் பெற்றுவருமென்பது தொல்காப்பியர்க்கும் உடன்பாடென்பது,271.
“இறைச்சியிற்பிறக்கும். . . .தெரியுமோர்க்கே” என்னுஞ் சூத்திரத்தான் வந்த இறைச்சிப்பொருளலங்காரம்,273.
இன்சொலுவமை,143.
இன்பமாதல், துன்பமாதல் ஒருவர்பால் இருவயிற்றோன்று மிரண்டாஞ்சமுச்சய மொன்றுண்டென்பது, 356.
இன்பமுதலிய குணாலங்காரங்களின் இலக்கணம்,83, 84, 85.
இன்பமுந் துன்பமும் இருவயிற் பல வாய்ப்பிறந்த சமுச்சயம்,356.
இன்பமுந்துன்பமும் இருவயிற்பிறந்தனவாகக்கூறுவதும் சமுச்சயமாமென்பது, 356.
முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்