| விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி | 45 |
| பொழில்கண்டுமகிழ்தல், | 141, 247. | | பொழிலிடைச்சேறல், | 446. | | பொறையுயிர்த்தல் - பெறுதல், | 244. | | போந்தது - தோன்றியது, | 269. | | மக்கட்டன்மையின் கூறுபாடு, | 111. | | மகட்பாற்காஞ்சி, | 323. | | மகட்பேச்சுரைத்தல், | 197. | | மகடூஉப்பொருட்டன்மை, | 113. | | மகடூஉமக்கட்டன்மை, | 113. | | மகடூஉமுன்னிலை, | 123. | | மகண்மறுத்துமொழிதல், | 323. | | மகப்பெறாதழுங்கல், | 218. | | மகாஅவயவியுருவகம், | 184. | | மகாபதுமபெந்தமொன்றுண்டென்பது, | 482. | | மகாபிண்டத்தினிலக்கணம், | 8. | | மட்டு - பூவிற்றேன், | 163. | | மடக்கிற்கு அடிவரையறை, | 378. | | மடக்கு, | 377-466. | | மடக்கு இடைவிடாமடக்கு முதலாக மூன்றுபகுதிப்படுமென்பது, | 377. | | மடக்கு முதன்மடக்குமுதலாக ஏழுவகைப்படுமென்பது, | 378. | | மடக்கு முன்னூற்றுப்பதினைந் தென்பது, | 443. | | மடம் - மடப்பம், அறச்சாலை, அறியாமை, | 245. | | மடல், | 61, 86, 191, 403. | | மடலேறும்வகையுரைத்தல், | 389. | | மண்டிலம் - ஆதித்தன்மண்டிலம், | வட்டம், 403. | | மண்ணுமங்கலம், | 254. | | மணஞ்சிறப்புரைத்தல், | 187. | | மணமுரசுகேட்டுவருந்தல், | 309. | | மணவாளமாமுனிவர், | 224. | | மணவாளமாமுனிவர் திருவாய்மொழி வியாக்யானத்தில் இடையிடையே பல இடங்களில் அர்த்தபஞ்சகத்தை விளக்கியுள்ளாரென்பது, | 225. | | மணிமாடக்கோயில், | 262. | | மதலைவாழ்த்து, | 115. | | மதிநிலையுரைத்து வாயினேர்வித்தல், | 350. | | மதியுடன்படுத்தல், | 88, 389, 390, 391, 392, 447. | | மதியுடன்படுதல், | 393. | | மதுகை - உக்ரம், | 442. | | மதுரகவி, | 63, 200. | | மதுரை தமிழ்ச்சங்கத்தார்கூடியிருக்குமிடமென்பது, | 421. | | மயங்கிவந்து உவமையாயவை, | 120, 121. | | மரபுவமை, | 156. | | மரமெனப்பொதுப்படக்கிடந்த வகைமுதல்களை யடைசினைபுணராதெண்ணும் மைப்பட அடுக்கின வகைமுதலடுக்கு, | 276. | | மருங்கணைதல், | 88, 139, 183, 418. | | மருட்கையுவமை, | 141. | | மருட்கையைச்சார்ந்த பெருமிதம், | 45. | | மலையிடைப்பிறவாமணியேயென்கோ, அலையிடைப்பிறவா அமுதேயென்கோ என்பவை விரோதவலங்கார மாக்கவும்படுமென்பது, | 190. | | மலைவருணனை, | 81, 82, 88, 227, 456, 459. | | மலைவு - மாறுபடுதல், | 515. | | மலைவு இத்தனைவகைப்படுமென்பது, | 515. | | மறுதலைசிதைத்துத் தன்றுணிபுரைத்தல், | 17. | | மறுபொருளுவமை, | 140. | | மன்னர்மடங்கலென்னுஞ்செய்யுள்ஒருவகையுருவகத்தின்பாற்படு மென்பது, | 192. | | மாட்டுறுப்பினவாமனக்கொளக்கூறல், | 18. | | மாட்டுறுப்புப்பொருள்கோள், | 428, 452. | | மாட்டுறுப்பும் எச்சமுமின்றிவந்த முத்தகச்செய்யுள், | 59, 60. | | மாட்டெறிந்தொழிதல், | 17. | | மாட்டேறில்லாவுருவகம், | 177, 178, 191, 208, 209, 396, 413. | | மாட்டேறிலாதுவந்த ஏகாங்கவுருவகம், | 191. | | மாணாக்கன் கல்வியுங் கவியு முடையனாதற் குபாயம், | 34, 35. | | மாணாக்கன் முற்றவுணர்ந்தானாமாறு, | 34. | | மாத்திரைச்சுருக்கம், | 500. | | மாத்திரைப்பெருக்கம், | 500, 501. |
|
|