[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்
பின்சேர்க்கை - 3

சிவமயம்

திருத்தங்களுட் சில

தடித்த எழுத்தில் உள்ளவை பாட்டும் மேற்கோள்களும்

பக்கம்  

வரி பிழை திருத்தம்
844   19 உன் உண்
844 29 இறைவனீ இறைவநீ
845   4 தலை றலை
854   38 491 691
846 6 வெல்லும் வாதில் வெல்லும்
847 16 சேர்ந்த சேர்ந்துள்ள
வென்றவர் - வெல்பவர்
என்ற பொருளில் வந்தது.
847 36 விரியும் கொத்து விரியும்
847 41 பெரும் பெறும்
848 6 வேந்தன் வேந்தர்
848   18 கொந்தலர்தற்கு கொந்தலர்தற்கு மகிழ்ச்சி
காரணம் என்பதும் குறிப்பு.
848  33 அணிந்திட- அணைந்திடலால்
என்றலுமாம்.
892   28 நென்றாய் னென்றாய்
865   14-15 கேட்டார்களன்றி
....கேட்டலும்
கேட்டார்களன்றி, அதுசிதைக்கப்பட்டதனையும் தீதின்மையினையும், கேட்டராலர்; பிள்ளையார் திருவார்த்தை கேட்டலும் - என்று திருத்திக் கொள்க.
866 8 உரிய புரிய
867 32 வந்தவர் லுற்றவர்
868  3 சுறுக்கொண்டு என்பது
பாடமாயின் சுறுநாற்றங் கொண்டு என்க. சுறு - மயிர், தோல் முதலியவை பொசுங்கலில் வரும் தீநாற்றம். - சேர்க்க.
874   35 னுள்ள ணுள்ள
875.... 22 742 722
875 29 என்று என்னும்
887 34 அவ்வச்சத்தினைத் அவ்வச்சம்
890 33-34 எஞ்சுதலாவது... சேர்ந்தது எஞ்சுதலாவது-குறைதல்; அஃதிலாமையாவது கொடுமை ஒன்றானும் குறையாது எல்லாம் ஒருங்கு சேர்தல். - திருத்திக்கொள்க.
893 6 மென்றோ மென்பெறோ
895 8 கெரடியினார் கொடியினார்
895  28 மெய்அணி நீறு - என்று
கொண்டு நீற்றின்
சிறப்பு எல்லாங் கொள்ள நின்றது.
895 38 சடையார் மேவும் - என்பதும்
பாடம். - சேர்க்க.
908 10 அசைச்சனார் அமைச்சனார்
910 14 சறதி சத்தி
911   9 உடற் உடன்
913 8 பத்தினால் பலத்தினால்
913  22 கைதவன் - கைவந்த
தவத்தையுடையவன்
என்ற குறிப்புமாம். - சேர்க்க.