முகப்பு
அகரவரிசை
சூட்டாய நேமியான் தொல் அரக்கன் இன் உயிரை
சூட்டு நல் மாலைகள் தூயன ஏந்தி விண்ணோர்கள் நல் நீர்
சூடு மலர்க்குழலீர் துயராட்டியேன் மெலிய
சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்த காலம்
சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து
சூது ஆவது என் நெஞ்சத்து எண்ணினேன் சொல் மாலை
சூது என்று களவும் சூதும் செய்யாதே
சூது நான் அறியாவகை சுழற்றி ஓர் ஐவரைக்
சூர்மையில் ஆய பேய் முலை சுவைத்து
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து உன் அடிசேரும்
சூழ்கின்ற கங்குல் சுருங்கா இருளின் கருந் திணிம்பைப்
சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளி ஆகி என்றும்
சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழே ஓ
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
சூழல் பலபல வல்லான்
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றி சூழ்வரோ