ன்று இரக்ஷணிய மனோகரத்தில்
பாடியிருக்கின்றார். மேலும்
இரக்ஷணிய யாத்திரிகத்துள் ஒரிடத்தில் பிசாசின் கையினின்று
என்னை மீட்டு இரட்சித்த எம்பெருமானுடைய பாதங்களை
யல்லாது வேறெதையும் மரணம் வரினுங்கூட என் வாய்
மறந்தும் துதியாது, எனது சிரசு மறந்தும் வணங்காது என்று
தமது பக்தி வலிமையை அனுபவார்த்தமாகக் கூறுகின்றார்.
1நாயி
னுங்கடைய பாவி யேனையெரி நரக வாயிலுந டுக்குறும்
பேய்கொ டுங்கையிலு நின்றி ழுத்தழிவில் பேற ளித்தபெரு
மானருள்
தாயி னுஞ்சதம டங்கு நேயமுறு தற்ப ரன்சரணம் அன்றியென்
வாய்ம றந்துதுதி யாது சென்னியும்வ ணங்கி டாதிறுதி
வரினுமே.
1
பொழிப்புரை: - நாயினும் சீர்கெட்ட பாவியாகிய
என்னை எரிகின்ற அக்னியையுடைய நரக வாசல்கூட கண்டு
நடுங்கத்தக்க பேயினுடைய கொடிய கையிலிருந்து (வலிய)
இழுத்து மீட்டு இரக்ஷித்து அழிவில்லாத முத்திப்பேற்றைக்
கொடுத்தருளிய கிறிஸ்து பெருமானுடைய அன்பானது
பெற்றதாயின்
|