சந்தம்
தாண்டகம் வெள்ளைச் செந்துறை
இன்னவை யின்றி யமைந்த விசைத்திறம்
எல்லாம் பாவினத் தியன்ற வன்றே |
என்பது மாமூலம்.
இசையினுட்
பாக்க ளியலா வாயின்
இசைத லிற்றென வுரைக்கவும் படுமே |
என்பது செய்யுள் வகைமை.
அஃதேல்
கவிப்பாவெல்லாம் தேவபாணியென இசையோடு
புணர்ப்பரன்றோவெனின், அவை இன்று வேண்டாத ஆசிரியப்பாட்டாக்கி
உரைக்கும் எ - று.
(பி - ம்)
1 தாமமைந்த 2 வெற்புடன் வேதமுள்ள 3 தமிழ்நடை
தன்னை யுணர்ந்துகொள் (43)
செய்யுண்
மொழியியல் முற்றும்
ஆகக் காரிகை 71.
|
|
|
|