ஓதியறிதல், வீடென்று
சொல்லப்பட்ட சரியை கிரியை யோகம் ஞானம் என்று
சொல்லப்பட்டவற்றையறிந்து முறைமை தவறாமல் நடப்பது அரசர்க்கு
அடுத்தது எ - று.
இந்தக் கவியிற் சொன்ன மற்றத் தொழிலும் உணர்ந்து
கொள்ளுக.
(பி - ம்.)
1 வேத நெறியின் விளைசமயம் 2 தாங்க லரசர்க் (8)
|
வணிகர்
இயல்பு
|
|
|
77. |
இருபிறப்
1போத லெரிவேட்ட லீதல் இருநிதியம்
வருதிறத் தானல்ல வாணிபஞ் செய்தல் நிரைவளர்த்தல்
பெருநிதிக் கோன்கழல் 2பேண லவனென்று பேசநிற்றல்
உரிமைதப் 3பாவணி கர்க்கியல் பாமென்பர் ஒண்ணுதலே. |
(உரை
I). எ - ன், வணிகர்க்குரியன இவை என்பதுணர்த்..........று.
(இ - ள்).
இரண்டு பிறப்பும், ஓதல், யாகம், வேட்டல், ஈதல்,
பொருள்வரவாகிய வாணிபஞ்செய்தல், ஆனிரை வளர்த்தல்,
வயிச்சிரவணனைப் போற்றல், அவன் போலென்று சொல்லுவித்துக் கொள்ளல்
வணிகர்க்குரியன எ - று.
(கு - ரை).
வயிச்சிரவணன் - குபேரன். (9)
(பி - ம்.) 1 பாளர் 2
பேணல் வருவன 3 பாத வணிகர்க்கியலது
|
இதுவுமது
|
|
|
78. |
உறுவது
கோடல் வருபயன் தூக்கல் உழவின்றொழில்
இறுவதஞ் 1சாமை யிடரிற் றெளிதரல் ஈட்டுதற்கு
நெறிபல போதல் முனிவில னாதல் 2நிரைவளையாய்
குறியென லாகுங் குலவணி கர்க்குக் குவலயத்தே. |
(உரை I). எ - ன், இதுவும் வணிகர்க்குரிய
பொருளிவை யென்பது
உணர்த்........று
(இ - ள்).
உறுவது கோடல், வருபயன் தூக்கல், உழவின் தொழில்,
இறுவதஞ்சாமை, இடரிற் றெளிதரல், பொருள்
|
|
|