(கு
- ரை.) பொருத்தவியலில் இச் சூத்திரம் சிறிது வேறு பாட்டுடன்
காணப்படுகிறது ; சூ .8. (15)
|
உறுப்பழிந்த
செய்யுள்
|
|
|
84. |
+தெற்ற வழக்கொடு தேர்ந்துணர் வார்க்கின்பஞ்
செய்தலின்றிப்
பற்றின் வடநூ லெழுத்துக் களேபழை யோருரையின்
மற்றிவை இல்லையென் றோத லுடன்படல் மரபியலாப்
பெற்றி யுடைச்சொற் பழித்த வுறுப்பென்று பேசுவரே. |
(உரை I). எ - ன், ................ந்த
செய்யுளாமாறுணர்த்............று.
(இ - ள்).
வழக்குடன் மறுதலைத்த மொழி புணர்ப்பினும், விசாரித்து
நோக்கி வினாவின்றி யிருப்பினும், வடநூலெழுத்துக்கள் வரப்புணர்ப்பினும்,
முன்னுள்ளார்களான் மொழியப்பட்டவற்றுள் இவ்வாறு வந்தனவில்லை யென்று
மாறுபடுமாயினும் மரபியலா வழி வரும் சொற்புணர்ப்பினும் எறும்பழிந்த
செய்யுளாம் எ - று.
முன்புள்ளார் மொழியப்பட்ட குற்றமாமவன ;
மறுவறு
முதல்வன் வகுத்த
அறுவகை மரபின் ஆனந்தமும்
எழுவகைப் பட்ட சொல்வழு வொரீஇ
எழுத்தினும் யாப்பினும் இழுக்கா தாகப்
பாடு கென்றனர் பழமொழிப் புலவர் |
என்பது பருணர்
பாட்டியல்.
உறுபுக ழாகிய
உயர்ந்தோர் கூறிய
அறுவகை யானந்த மாவன
இயனெறி திரிந்த எழுத்தா னந்தமும்
சொன்முறை வழீஇய சொல்லா னந்தமும்
...............................................................................................
தொடைநெறி திரிந்த தொடை யானந்தமும்
நடையறி புலவர் நாடிக் கொளலே.
அவற்றுள்,
இயற்பெயர் சார்த்தி யெழுத்தள பெழினே
இயற்பட லில்லா வெழுத்தா னந்தம்.
இயற்பெயர் மருங்கின் மங்கல மழியத்
தொழிற்சொற் புணர்ப்பது சொல்லா னந்தம், |
|
|
|