(கு
- ரை.) அளபு: உயிரளபெடை, ஒற்றள பெடை. யரலவின்: இங்கே,
யகரம் விட்டிசைத்தது. வெற்பாதி பத்து - மலை முதலிய பத்து; அவை
தசாங்கம்; சூ. 24. இந்நூலாசிரியர் நெடிலை நஞ்செழுத்தென்று கூறுதற்
கேற்பச் சிதம்பரப் பாட்டியலார் அமுதவெழுத் தல்லாதவெழுத்துக்களை
நஞ்செழுத்தென்பர்; (பொருத். சூ. 4.) (9)
| |
அமுதெழுத்தும்
அவற்றின் இயல்பும்
|
| |
|
| 10. |
+அறிவோ ரமுதெழுத் தாமென் றறைவர் தசாங்கத்தயல்
குறின்முத னான்குங் கசத நபமவக் குற்றளவும்
உறுவன வாயி னுலகோர் புகழ்நன்மை எய்துமென்பர்
சிறுமுறு வற்செங் குமுதத் துவர்வாய்த் திருந்திழையே. |
(உரை I). எ - ன்; அமுதெழுத்தாமாறும் அவற்றின்
இயல்பு ஆமாறும்
உணர்த்................று.
(இ - ள்.)
அ, இ, உ, எ என்று சொல்லப்பட்ட நாலும், க, ச, த, ந, ப,
ம, வ என்பனவும் ஆகப் பதினொன்றும் அமுதெழுத்தாம். அவை
பாட்டுடைத் தலைமகன் தசாங்கத்தயல் வரப் புணர்ப்பின் நன்மையவாம்
எ - று.
மங்கலமே
வியத்தொடு தோன்றினும்
அமுதெழுத் தேவரி னவையுமாங் குரிய;
மூப்பும் மரணமும் நீக்கலு மமுதொடு
பாட்டுண்டு முறையிற் பயனாகு மென்ப். |
பொய்கையார்
முதல் ஒரு சாராசிரியர் அமுதெழுத்தென முதன்
மொழிக்கண் நிற்க வென்றோ துகையானும், இவ்வெழுத்துத் தாம்
முதலெழுத்தாய் வருதலும் இருவழியும் வருகவென்றானும் வருவதோர்
இழுக்கில்லை எ - று. (10)
|
மளனஎழுத்துக்களும்
தேவதைகளும்
|
|
|
| 11.
|
விதியவன்
முந்நான் குயிர்தரச் செய்ய விரிசடைமேல்
நதியவன் நாரணன் சேயிந் திரன்ஞாலஞ் சூழவரும்
கதியவன் சோமன் தருமன் வருணன் கனகநிதிப்
பதியவ னென்றிவர் மூவா றுடம்பும் படைத்தனரே. |
(உரை
I) எ - ன், படைப்பு முறைமை உணர்த்..................று.
|