அந்தோ, அம்மகோ, ஐயகோ (ஐயோ) அச்சோ (அச்சச்சோ) அகோ (வாரும் பிள்ளாய்) யார் பெறுவார்
அச்சோவே-கண்டாய், ஆவா, கெட்டேன்; (ஏலாதி)
ஓ
கொடியாயெனும் |
} |
(கம்பராமாயணம்) |
ஆ கொடிதேயறம் |
ஆ ஆ |
- |
ஆவா |
- |
ஆகா என இணைந்துவரும்; |
ஓ ஓ |
- |
(ஓவோ) |
- |
ஓகோ என இணைந்துவரும்; |
ஓகோ என்பது மகிழ்வு, வியப்பு போல்வனவற்றிற்கு ஆகியது போன்றே ஆகா என்பதும் அமைவுற்றது. இஃது
‘ஆஹா’ என்னும் வடமொழியுருவம் அன்று: எல்லா
(Hollo), சிவசிவ - புதிய உணர்வுகள்.
நான் வாரேனோ என்னும் விடைபடு வினாத்தொடரும் வினாத் தொடரே! ஏனெனில் தொடர், பொருட்பாட்டு
வகையான் சொற்குறித்தே பகுக்கப்படுதலின்.
சா: |
1. |
இந்தியப் பெருநாடு உலகரங்கத்தில் உரிய மதிப்புப் பெறவில்லை. |
|
2. |
வாலி, வெளியே வா. |
|
3. |
நிலாவில் மாந்தன் நிலையாக வாழலாமாமே! |
|
4. |
உன் பாட்டனின் தந்தை பெயர் தெரியுமா? |
383. நூ: தொடரெனப் படுவ(து)ஓர் எழுவாய்ச் செயலை
முடிவுறக் கூறும் பயனிலை முற்றி
இருசொல் முதலா நடப்ப தென்பர்.
பொ: தொடர் என்று குறிக்கத்தக்கது ஓர் எழுவாயின் வினைப்பாட்டைப் பொருள் முடிவுபடக் கூறுகின்ற
பயனிலையோடு சொற்றொடர் முற்றுப்பெற்று, இருசொல் முதலாகப் பல சொல்லால் நடக்கும்
நடையுடையதென்பர்.
சா: |
(அ) |
கடல் பொங்கியது. |
|
(ஆ) |
கொக்கின் நிறம் வெண்மை. |
|
(இ) |
பால் வெண்ணிறம் உடையது. |
|
(ஈ) |
இயற்கையைக் கடவுள் என்று ஒப்புக்கொள்கிறவர்கள், அவ்வியற்கை வணங்குவதால் நன்மை செய்வதோ
பிணங்குவதால் தீமை செய்வதோ இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். |
|