மன்மகன் - அரசன் மகன்,
மானி - மாண்பிறந்த மானமுடையவன்; இருமுதுகுரவர்,
ஆசிரியர், சான்றோர்களை வழிபடுதற்கு விரும்பாதவன்.
பொச்சாப்பன் - மறதியுடையவன்.
சடிலம் - சடை. வியாகரணம் - இலக்கணம்.
நெல்லைச் சுப்பிரமணிய
தேசிகன் எழுத்தொடு சொற்பொருள் யாப்பணி ஐந்தும்
எளிதிற் புலப்பட இயற்றித் தருகென அறைந்தனனாக,
உறையூர் முத்துவீரமாமுனிவன்
முத்துவீரியம் எனத் தன் பெயர் நிறீஇ இந்நூலை வகுத்தனன்
என்பதாம்.
|