பக்கம் எண் :
 
132நேமி நாதம்

நேமிநாதவுரை மேற்கோள் விளக்கம்

 

பக்கம்

வரி.

மேற்கோள்.

 உள்ளவிடம்.

34

18

‘குன்றியலுகரம்'

 தொல்-சொல்-கிளவி 8.

34

19-20

‘தண்ணந்துறைவன்'

 திருக்குறள் 1277.

34

21

‘பாசிழை' சிந்.

 காந்தருவ-94.

34

22

‘திருத்தார் நன்றென்றேன்றியேன்'
(பன்மாடக் கூடன் மதுரை
நெடுந்தெருவி லென்னோடு நின்றா
ரிருவ ரவருள்ளும் பொன்னோடை
நன்றென்றா ணல்லளே
பொன்னோடைக்கியானை
நன்றென்றாளு மந்நிலையாள்
யானை யெருத்தத் திருந்த
விலங்கிலைவேற்
றென்னன்றிருத்தார் நன்றென்றேன்
றியேன்)

 

34

23-24

‘வேதினவெரிநினோதி முது
போத்து'

குறுந்தொகை. 140.

34

24

‘ஆல்'

மலைபடுகடாம் அடி 100. (இதனை இடைக்
குறையென்பர்
காரிகையுரைகாரர்.)

39

22

‘நிலவுக்குவித்த'

குறுந்தொகை 123.

64

22

‘நெடுவெண்டிங்கள்'

அகம். 20

83

22

‘நாமவருந்துறைப் பேர்தல்'

அகம். 18

108

22

‘சிறுபுன்மாலை'

அகம். 114

110

15

‘கைக்குமாந்தேவரே தின்னினும்
வேம்பு'

நாலடி. 112

110

16

‘அமிழ்தினுமாற்றவினிது' 

திருக்குறள். 64

111

3

‘தூற்றாதே தூரவிடல்'

நாலடி. பொறையுடைமை-5

111

4-5

‘அடியான் மருட்டியதாழ் குழலே'

காரிகை. பாயிரம்

111

5-6

‘ஏமாங்தமென்....துண்டே'

சிந். நாமகள். 2

111

27

‘ஈனவிளிவினால்வாழ்வேன்மன்'

 நாலடி. 40

112

1

‘கொன்னூர் துஞ்சினும்
 யான்றுஞ்சலனே'

குறுந்தொகை. 138

112

2

‘கொன்முனையிரவூர்போல'

குறுந்தொகை. 91

112

3

‘கொன்னே வழங்கான்'

 நாலடி

112

7-8

‘வார்ந்திலங்குவையெயிற்று'

குறுந்தொகை. 14

114

6-7

‘ஓஒவினிதே யெமக்கிந்நோய் 
 செய்தகண்,டா அமிதற்பட்டது'

திருக்குறள். 1176.(பாடபேதங் காண்க)

114

29

‘தண்டுறையூரயாம் கண்டிகும்'

அகம். 286