புலவர்களை அகத்தியரின் அடியார்கள் எனக்குறிப்பது இவ்வாசிரியர் வழக்கம்.இதுபற்றியே புலவர் புராணத்தில் பொதியாசலப்படலத்தை முதற்கண் வைத்தார்.இந்நூலில் ஆங்காங்கும், புலமை இலக்கண மரபியல்பில் பல புலவர்களைப் பற்றித் தொகுத்தும் புலவர் பெருமை கூறப்பட்டுள்ளது.
4
முறையற்ற செயல் என்பதே பொருள். மற்றையர் வம்பு என மறுப்பினும் அடியார் தமக்கு இந்நூல் ஆம் என்பது முடிபு.