| 5. | எண்ணரிய கவிப்புலவர்க்கு இனியது ஆம்இவ் | 
|  | விலக்கணநூல் பகுப்புஆறும் இயம்பும் முன்னம் | 
|  | வண்ணம்முதல் பலபாடல் கடலில், ஆற்றில், | 
|  | வாவியில் செந் தீயில்இட்டேன்;2 மற்றும் பன்னூல் | 
|  | விண்ணறிய மண்அறிய உலகத் தூடு | 
|  | விளங்கவைத்தேன் நலங்கருதி;3வேந்தர் போல்வார் | 
|  | தண்ணளிஇல் லாத்துறவோர் கெடுபாட் டுள்ளார் | 
|  | தன்மைஎல்லாம் அறிந்துஅறிந்தும் சலிப்புஉற் றேனே. (11) |