| சுந்தரச் சைவசமை யப்புனிதர் ஆதிநல் |
| | தூயர்க்கும் மற்றுஎவர்க்கும் |
| | சுகஞான அமுதம்என அறுவகைஇ லக்கணச் |
| | சூத்திரம்உ ரைத்துஅருளினான்; |
| | பந்தபா சம்சிறிதும் மருவாது திருவருட் |
| | பத்தியில்உ யர்ந்தசீலன் |
| | பகரரிய சித்திமுத் திகள்உதவும் மாதவப் |
| | பணியிற்சி றந்தமேலோன் |
| | செந்தமிழ்க் குறுமுனிவர் வாழ்பொதியை தனில்எழுஞ் |
| | செம்பொருநை நதியின்மேவும் |
| | செழுமலர்ச் சோலைசூழ் திருநெல்லை நகரினில் |
| | திகழ்முருக தாசன்மாதோ. |
| | சிவனணைந்தபெருமாள் முதலியார் அவர்கள் இயற்றியன |