|
(முழுச் சூத்திரங்களாக ஆளப்பட்டவை மட்டும்) (எண்: நூற்பா எண்) |
னலமுன் றனவும் ணளமுன் டணவும் | 141 |
|
|
13. பன்னிரு பாட்டியல் |
மலையே யாறே நாடே ஊரே | 600 | மூவசை எண்சீர் கணம்என மொழிந்தனர் | 248 |
|
|
14. பொருந்த விளக்கம் |
ஆவி யீராறும் அடங்கன் மெய்யும் | 94 |
|
|
15. முத்து வீரியம் |
அ ஆ இறுதிமுன் அஆ வரினே | 158 | அ ஆ இறுதிமுன் இஈ வரினே | 159 | அ ஆ இறுதிமுன் உஊ வரினே | 159 | இ ஈ இறுதிமுன் இஈ வரினே | 158 | உ ஊ இறுதிமுன் உஊ வரினே | 158 | உயிர்முதல் முப்பதும் ஒன்றுஒன் றற்கினம் | 87 | கூடா ததனைக் கூடுவ தாகக் | 612 | “ரலழ இடையுறின் ஆசெனப் படுமே | 500 |
|
|
16. யாப்பருங்கலக் காரிகை |
பண்பார் புறநிலை பாங்குடைக் கைக்கிளை வாயுறை வாழ்த்து | 427 |
|
|
17. யாப்பருங்கலம் |
குறிப்பே ஏவல் தற்சுட்டு அல்வழி | 423 | சிந்தடி நான்காய் வருவது வஞ்சியது | 436 | தளைசீர் வண்ணம் தாம்கெட வரினே | 423 | தனிநிலை ஒற்றிவை தாமல கிலவே | 92 | நெடிலடி நான்காய் நிகழ்வது கலித்துறை | 438 | பாதம் பலவரின் பஃறொடை வெண்பா | 420 |
|
|
18. யாப்பருங்கல விருத்தி மேற்கோள் |
ஆய்தம் தானே குறியதன் கீழ்த்தாய் | 121 | ஙஞண நமன வயலள ஆய்தம் | 92 |
|
|