பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           619

[நேரிசை வெண்பா]

 சொல்லிற் சுருங்கிப் பொருள்பெருகித் தொன்ஞானம்1
 எல்லாம் விளக்கி இருளகற்றும் - நல்யாப்
 பருங்கலம் வல்லவர் தாமன்றே கேள்வி
 ஒருங்கலர்ந்த வல்லோர் உணர்ந்து?’

ஒழிபு இயல்

முற்றிற்று.

யாப்பருங்கல மூலமும்

விருத்தியுரையும்

முற்றும்.


  பி - ம். 1 தொன்ஞாலம் 2 ஒருங்கறிய